மூவேந்தர் வரலாறு
மூவேந்தர் வரலாறு
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : ஒளவை சு.துரைசாமி பிள்ளை
Publisher : அருணா பப்ளிகேஷன்ஸ்
Couldn't load pickup availability
ஒரு நாட்டின் வரலாற்றை எழுத அந்நாட்டினுடைய இலக்கியம், புதைபொருள், நாணயம், கல்வெட்டு, செப்பேடுகள், அயல் நாட்டார் கூற்றுகள், நாட்டில் உள்ள பிற அடையாளங்கள் முதலியன உதவும். நம் தமிழகத்தின் சங்க கால வரலாற்றை அறிய மேற்சொன்னவை சான்றாக அமைகின்றன.
சங்க காலம் என்பது தமிழ் நாட்டில் சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தரும் வாழ்ந்த காலமாகும். தமிழார்வம் கொண்டவர்களும் தமிழ்ப்புலவர்களும் இவர்களின் வரலாற்றினை அறிய ஏதுவாக திரு ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் சேரர் வரலாறையும், டாக்டர். மா. இராசமாணிக்கனார் அவர்கள் சோழர் வரலாறையும், திரு. தி.வை. சதாசிவ பண்டாரத்தார் பாண்டியர் வரலாறையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளனர்.
| Brand: Centaram Shopping |
|
Tags:
moovendhar varalaaru
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
