மகாபாரதம் அறத்தின் குரல்
மகாபாரதம் அறத்தின் குரல்
Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!
Author : நா. பார்த்தசாரதி
Publisher : அருணா பப்ளிகேஷன்ஸ்
Couldn't load pickup availability
மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகிற பக்தனைப்போலப் பத்துப் பருவங்களையும் நூற்றுக்கணக்கான சருக்கங்களையும் உடைய இந்த மகா காவியத்தில் நுழைந்து எத்தனையோ நல்லவர்களையும் கெட்டவர்களையும் நன்மை தீமை தெரியாதவர்களையும் சந்தித்துவிட்டு அமைதியோடு கீழே இறங்கி வருவோம். இப்போது நம்முடைய இதயத்தில் முரசு கொட்டுவதுபோல் முழங்கும் எண்ணம் யாது? தர்மத்துக்குத்தான் வெற்றி! சத்தியத்துக்குத்தான் வெற்றி! நேர்மைக்குத்தான் வெற்றி! நியாயத்துக்குத்தான் வெற்றி! இந்தஎண்ணம் நம் நெஞ்சமெங்கணும் இடைவிடாமல் முழங்கிக்கொண்டே இருக்கட்டும். ‘இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் நம்பலாமா’ என்று யாரோ கேட்கும் குரல் ஒன்றும் நம் செவிகளில் விழுகிறது! நம்புவதில்தான் எல்லாம் இருக்கிறது! நம்பாததில் எதுவும் இல்லை. நல்லதைச் சொல்லுவது எதுவோ நல்லவர்களின் வெற்றியைக் கூறுவது எதுவோ அது நல்லது! அதை நாமும் நம்புவோம்; நம்பி வாழ்வோம்! நா. பார்த்தசாரதி
| Brand: Centaram Shopping |
|
Tags:
mahabaratham araththin kural
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
