உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள்
உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : சாரு நிவேதிதா
Publisher : ராஸ லீலா பதிப்பகம்
Couldn't load pickup availability
2020ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் மரணத்தின் பெரும் நிழல் பரவியிருந்த காலம். பயமும், மனச்சோர்வும் எல்லா இடங்களையும் ஆக்ரமித்திருந்த போது, நான் தினமும் என் இணையதளத்தில் நாட்குறிப்புகளை எழுதத் தொடங்கினேன். கொரோனா என்னைத் தீண்டவில்லை. என் எழுத்தே எனக்கு நிவாரணியாகவும், உள்ளத்தின் நெருப்பை ஊதி வளர்க்கும் காற்றாகவும் மாறியிருந்தது. எல்லோரும் இருளில் மூழ்கியிருந்த நாட்களில், நான் மிகுந்த பரவசத்துடன், உற்சாகத்துடன் தினமும் எழுதினேன். அந்த நாட்களில் எனக்கு நினைவுக்கு வந்தவர், போலந்து எழுத்தாளர் Witold Gombrowicz. இரண்டாம் உலக யுத்தத்தின் போது எக்ஸைலில் - அர்ஜென்டினாவில் - வாழ்ந்த அவர், தன் வாழ்நாளின் பிற்பகுதியை நாட்குறிப்புகள் எழுதுவதில் செலவிட்டார். அந்நிய நாட்டில், தனிமையில், அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் தன் வாழ்வை துணிச்சலாகப் பதிவு செய்தார். அந்த நாட்குறிப்புகள் வாழ்வின் சுதந்திரத்தைக் கொண்டாடும் ஆவணமாக மாறின. இந்த நூல் அந்த உணர்வின் தொடர்ச்சி. இருண்ட காலத்தில் வாழ்வின் நெருப்பை ஊதி வளர்த்த ஒரு மனிதனின் நாட்குறிப்புகள்... - சாரு நிவேதிதா
| Brand: Centaram Shopping |
|
Tags:
uyirin neruppai oothi valarththavanin naatkurippugal
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
