Skip to product information
1 of 1

பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு

பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு

Standard delivery ₹60 | ₹40 for orders above ₹500 | Free shipping on orders above ₹1000!

Regular price Rs. 84.60
Regular price Rs. 90.00 Sale price Rs. 84.60
Sale Sold out
-6% OFF
Shipping calculated at checkout.

Author : தொ.பரமசிவன்

Publisher : காலச்சுவடு பதிப்பகம்

Quantity

இன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம் ‘ஸ்ரீ வல்லப மங்கலம்’ என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகி பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது. பண்டைய காலம், இடைக்காலம், ஆங்கிலேயர்காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இடரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் பெற்ற மாற்றங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், அறியத்தருகிறது. வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்நகரம் பற்றிய ஆய்வுக்கான தொடக்கப்புள்ளியாக இச்சிறு நூலைக் கொள்ளலாம்.

Weight: 96 g
Brand: centaram
Tags:
PALAYAMKOTAI ORU MOOTHURIN VARALARU PALAYAMKOTTAI ORU MOOTHURIN VARALARU

Customer Reviews

Share your experience with this product

✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.

View full details