{"product_id":"நாவல்-கோட்பாடு","title":"நாவல் கோட்பாடு","description":"\u003cdiv\u003eநாவல் என்றால் என்ன?\u003c\/div\u003e\n\u003cdiv\u003eகதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் - இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்?\u003c\/div\u003e\n\u003cdiv\u003eதமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா?\u003c\/div\u003e\n\u003cdiv\u003eஇதுபோன்ற கேள்விகளை எழுப்பும் ஜெயமோகன் அந்தக் கேள்விகளுக்கு, தெளிவான, தருக்கபூர்வமான பதில்களை நிறுவுகிறார்.இந்நூல் ஜெயமோகன் எழுதிய முதல் திறனாய்வு நூல். வெளியான காலத்தில் பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கினாலும், சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு நூலாகவே இருந்துள்ளது.ஒரு தேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47754866229484,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAVELKOT.jpg?v=1781680223","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}