{"product_id":"சாதி-ஒழிப்பு","title":"சாதி ஒழிப்பு","description":"\u003cp\u003e\u003cspan\u003e1935களில் லாகூரில் நடக்க இருந்த ஜாத்பட் தோடக் மண்டல் என்னும் உயர் சாதி இந்துக்களின் மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட உரை இது. ஆனால் மாநாட்டு உறுப்பினர்கள் சிலரின் எதிர்ப்பால் அம்மாநாடு ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இந்த உரை புத்தகமாக வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்றது. சாதியை அழித்தொழிப்பதற்கான வழிகளைக் கூறும் இந்நூல் இன்று வரை பலரால் வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685188878572,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c33def30835b970eeb18c6405404e067.jpg?v=1780039927","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}