{"title":"திருமூலர்","description":"","products":[{"product_id":"திருமூலர்-அருளிய-திருமந்திரம்-பத்தாம்-திருமுறை","title":"திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு. இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதிருமூல சித்தர்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதிருமூலர் பெயரில் 12-க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றியவை அவை. திருமூலர் திருமந்திரம் கலிவிருத்தம் என்னும் யாப்பினால் ஆன நூல். பிற்காலத்தில் கலிவிருத்த யாப்பில் தோன்றிய நூல்கள் பலவற்றிற்குத் திருமூலர் பெயரைச் சேர்த்துவிட்டனர். இப்படி உருவான ஒரு புலவரின் பெயர்தான் திருமூல சித்தர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935970181356,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/20dfce7086cf74e30a953e81409c69f7.jpg?v=1783932901"},{"product_id":"திருமூலர்-அருளிய-திருமந்திரம்-மூலம்-பத்தாம்-திருமுறை","title":"திருமூலர் அருளிய திருமந்திரம் -பத்தாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\"\u003eதிருமந்திரம் என்பது\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cmark class=\"HxTRcb\" data-sfc-root=\"ep\" data-wiz-uids=\"wumnqb_9\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwiimov8sM-VAxV2xDgGHcwFI-UQuJAPeggIAAgBCAUQAw\" data-sfc-inited=\"2\"\u003eசைவத் திருமுறைகளில்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\"\u003eபத்தாம் திருமுறையாகும்\u003c\/strong\u003e\u003c\/mark\u003e\u003cspan\u003e. இது திருமூலரால் இயற்றப்பட்டது. இது ஒரு தத்துவ, யோக மற்றும் ஆன்மீக நூலாகும். மனித உடலின் முக்கியத்துவத்தையும், யோகக் கலைகளையும், இறைவனின் பெருமைகளையும் விளக்கும் ஒரு அரிய பொக்கிஷமாக இது திகழ்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936899514604,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thirumanthiram.jpg?v=1783936609"},{"product_id":"திருமூலர்-அருளிய-திருமந்திரம்-பத்தாம்-திருமுறை-1","title":"திருமூலர் அருளிய திருமந்திரம் -பத்தாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\"\u003eதிருமந்திரம் என்பது\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cmark class=\"HxTRcb\" data-sfc-root=\"ep\" data-wiz-uids=\"wumnqb_9\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwiimov8sM-VAxV2xDgGHcwFI-UQuJAPeggIAAgBCAUQAw\" data-sfc-inited=\"2\"\u003eசைவத் திருமுறைகளில்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\"\u003eபத்தாம் திருமுறையாகும்\u003c\/strong\u003e\u003c\/mark\u003e\u003cspan\u003e. இது திருமூலரால் இயற்றப்பட்டது. இது ஒரு தத்துவ, யோக மற்றும் ஆன்மீக நூலாகும். மனித உடலின் முக்கியத்துவத்தையும், யோகக் கலைகளையும், இறைவனின் பெருமைகளையும் விளக்கும் ஒரு அரிய பொக்கிஷமாக இது திகழ்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937417019628,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thirumanthiram_99dcc4d6-feec-4b22-add3-f09812918ef6.jpg?v=1783938126"}],"url":"https:\/\/centaram.com\/collections\/thirumoolar.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}