{"title":"குளச்சல் மு.யூசுப்","description":"","products":[{"product_id":"பஷீர்-கதைகள்-1","title":"பஷீர் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். ‘ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்’ (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47655072006380,"sku":null,"price":592.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/021d86a9acefc4e1a8002c658a54da83_90f0846b-ef88-4fa3-ac41-85779fa97b5c.jpg?v=1779438639"}],"url":"https:\/\/centaram.com\/collections\/kulachal-m-yoosuf.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}