{"title":"கா.அ.மணிக்குமார்","description":"","products":[{"product_id":"தமிழ்நாட்டு-வரலாறு-பாதைகளும்-பார்வைகளும்","title":"தமிழ்நாட்டு வரலாறு பாதைகளும் பார்வைகளும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவெறும் பெயர்களும் எண்களும் நிறைந்திருக்கும் டெலிபோன் டைரக்டரிபோல மன்னர்களின் பெயர்களாலும் அவர்கள் ஆண்ட\/ அழிந்த ஆண்டுகளின் எண்களாலும் நிறைக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாளர்களால் அலுப்புடன் குறிப்பிடப்பட்ட இந்திய வரலாற்றை மக்களின் வரலாறாக மாற்றியெழுதி நேர்செய்யும் ஆய்வாளர்களில் ஒருவராக தோழர் மணிக்குமார் வளர்ந்தெழுந்த சித்திரத்தை இந்நூலின் ஈற்றிலுள்ள “எழுத எழுதவே வாசிப்பு கூடும்” என்கிற கட்டுரை வழங்குகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e“ஆய்வுதான் அறிவு” என்கிற புரிதலூறிய மார்க்சீய ஆய்வாளராக கடந்த காலத்தின் குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகளையும் போக்குகளையும் மணிக்குமார் ஆய்ந்தெழுதத் தேர்ந்துகொண்டதன் காரணம் இந்தப் பின்புலம்தான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685481529580,"sku":null,"price":277.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9ce5f8bad89efa0517fda2a30174a755.jpg?v=1780045913"}],"url":"https:\/\/centaram.com\/collections\/k-a-manikumar.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}