{"title":"டாக்டர் ஆ.அ.வரகுணபாண்டியன்","description":"","products":[{"product_id":"பாணர்-கைவழி-எனப்படும்-யாழ்-நூல்","title":"பாணர் கைவழி எனப்படும் யாழ் நூல்","description":"\u003cp\u003eபாணர் கைவழி எனப்படும் யாழ்நூல்:\u003c\/p\u003e\n\u003cp\u003eவினை மெட்டுகள் உடையது யாழ் மெட்டுகள் இல்லாதது. அதனால் வடநாட்டிலுள்ள வீணை தென்னாட்டில் பயன்பாட்டிற்கு வந்ததும் யாழ் மறைத்து போனது என்று ஆராய்ச்சியாளர்கள்கூட கூறும் ஒரு நிலைப்பாடாக உள்ளது. ஆனரல், சங்ககாள யாழ்தான் தற்கால வீணை என்றும் இது ஒரு பெயர் மாற்றத்தால் மட்டுமே விளைந்தது என்றும் தென்னத் தெளிவறக் காட்டியவர் வரருணபாண்டியன், அபிதான சிந்தாமணியில் ஞானப்பிரகாச சுவாமிகள் வீணா கானபுரத்தில் (யாழ்ப்பாணத்தில்) பிறந்தார் என்று கூறப்படுவதைச் சுட்டிக்காட்டி, மேலும் பலமொழி பெயர்ப்புகளை எடுத்துக்கூறி யாழ் விணையானது ஒரு எளிதான பெயர் மாற்ற்றம் என்று கூறுகிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723532386540,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/YALNOOL.jpg?v=1781070876"}],"url":"https:\/\/centaram.com\/collections\/dr-a-a-varagunapandiyan.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}