{"title":"அருணா பப்ளிகேஷன்ஸ்","description":"","products":[{"product_id":"திருவாசகம்","title":"திருவாசகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகம், பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில், எட்டாம் திருமுறையில் அமைந்துள்ளது. இப்பாடல் இறைவனால் கையொப்பமிடப்பட்டு தில்லையில் அரங்கேற்றப்பட்டது என்பது சைவ சமய நம்பிக்கை. 658 பாடல்கள் கொண்ட இந்நூல், தமிழ் மொழி நடையிலும், மனதை உருக்கும் பக்தி பெருக்குடனும் அருளப்பட்டது. இப்பாடல்களை பக்தி பரவசத்துடன் படிக்கும்போதும் கேட்கும்போதும் படிக்கும்போது சிவபெருமானையே கண்ட திருப்தி அடைவது உறுதி.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்த திருவாசகம் நூலில் ஓர் சிறப்பு உள்ளது. திருவாசக பாடல்களை மூலநூலில் உள்ளதுபோல் படிக்க விரும்புபவர்களும் படிக்கலாம். அப்படி படித்தால் புரிந்துகொள்வது சிறிது சிரமமாக இருக்கும் என்று எண்ணுபவர்களும் இப்பதிப்பில் படிக்கலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654301139180,"sku":null,"price":37.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fef333f8338257e444a2216f9645d2ae.jpg?v=1779423688"},{"product_id":"திருமூலர்-அருளிய-திருமந்திரம்-பத்தாம்-திருமுறை","title":"திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு. இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதிருமூல சித்தர்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதிருமூலர் பெயரில் 12-க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றியவை அவை. திருமூலர் திருமந்திரம் கலிவிருத்தம் என்னும் யாப்பினால் ஆன நூல். பிற்காலத்தில் கலிவிருத்த யாப்பில் தோன்றிய நூல்கள் பலவற்றிற்குத் திருமூலர் பெயரைச் சேர்த்துவிட்டனர். இப்படி உருவான ஒரு புலவரின் பெயர்தான் திருமூல சித்தர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935970181356,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/20dfce7086cf74e30a953e81409c69f7.jpg?v=1783932901"},{"product_id":"தேவாரம்-மூன்றாம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் மூன்றாம் திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசைவத் திருமுறைகள் பன்னிரண்டில்,“முதல் மூன்று திருமுறைகள்”, “திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகங் களாகும்!”. இவற்றுள், ‘முதல் திருமுறையும்’, இரண்டாம்திருமுறையும் ‘கன்னல்சாறென’, நனிமிகு இனிமையும், எளிமையும்,வலிமையும் கொண்ட உரையுடனும், உரிய விளக்கங்களுடனும் வெளியிடப்பட்டுள்ளது! பாரினர் விரும்பும் வண்ணம், சீரிய, நேரிய உரை எழுதப்பட்டு “சம்பந்தரின்’ மூன்றாந் திருமுறை தேவாரப்பதிகங்கள்” முழுவதற்குமான உரை இப்போது வெளியாகி உள்ளது. இம்மூன்றாந் திருமுறை உரைநூலில், ‘இத்திருமுறையால் அறியலாகும் சம்பந்தரைப் பற்றிய சில செய்திகளையும், முதன் மூன்று திருமுறைகள் கொண்டு அறியலாகும்“தொகை வகை விரி” என்னும் அரிய, அறிய வேண்டியதொகுப்பு ஒன்றும் தரப்பட்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47935995838700,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/31f0740766811f4ad522b57d1845f81d.jpg?v=1783933739"},{"product_id":"பட்டினத்தார்-பாடல்கள்","title":"பட்டினத்தார் பாடல்கள்","description":"\u003cp class=\"isSelectedEnd\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eபட்டினத்தார் பாடல்கள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது அருணா பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ள சிறப்புமிக்க தமிழ் ஆன்மிக நூலாகும். இந்நூலில் புகழ்பெற்ற தமிழ்ச் சித்தரான பட்டினத்தாரின் அருள்மிகு பாடல்கள் \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eமூலத்துடன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e, அவற்றிற்கான \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஎளிய மற்றும் தெளிவான உரையுடன்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e வழங்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003eதமிழ்ப்பிரியன், M.A., M.Phil. அவர்கள் எழுதியுள்ள இவ்வுரை, பட்டினத்தார் பாடல்களில் பொதிந்துள்ள ஆழ்ந்த ஆன்மிகத் தத்துவங்களையும், வாழ்க்கை நெறிகளையும் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003eதமிழகத்தின் தலைசிறந்த சித்தர்களில் ஒருவரான பட்டினத்தார், துறவு, இறையன்பு, நிலையாமை, ஆன்மிக ஞானம் மற்றும் முக்தி ஆகிய உயர்ந்த கருத்துகளை தனது பாடல்களில் ஆழமாக எடுத்துரைத்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழ் சைவ இலக்கியம், சித்தர் தத்துவம் மற்றும் செம்மொழித் தமிழ் பக்தி இலக்கியங்களில் ஆர்வமுள்ள ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பக்தர்களுக்கு இந்நூல் ஒரு அரிய பொக்கிஷமாகும். தமிழ் ஆன்மிகப் பாரம்பரியத்தை அறிந்து ரசிக்க விரும்பும் அனைவரின் இல்ல நூலகத்திலும் இடம்பெற வேண்டிய சிறந்த நூல் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936050233580,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6390cb5e73e4b3fe2d23f2e45fc7a102.jpg?v=1783934045"},{"product_id":"தேவாரம்-நான்காம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் நான்காம் திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅப்பர் பெருமான் பாடிய தேவாரப் பாடல்களுக்கு எளிய நடையில் விளக்கம் தரும் நுால். நான்காம் திருமுறையில், 114 பதிகங்களும், 1,070 பாடல்களும் இடம் பெற்றுள்ளன. பாடல் பெற்ற ஊரின் சிறப்பும், தலத்தில் இறைவன் மற்றும் இறைவி பெயர், ஸ்தல மரம் முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பண் பற்றிய குறிப்பையும் தருகிறது. சிவன் அருளால் நோய் நீங்கியதை, ‘கூற்றாயினவாறு விலக்ககலீர்’ என்று பாடியுள்ளார். அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான திருவதிகை வீரட்டானம் பற்றியும் இடம் பெற்றுள்ளன. பஞ்சம் தீர்த்து படிக்காசு பெற்றது, சம்பந்தர் சந்திப்பு, மூடிய கதவை திறக்கப் பாடியது, சமணர்களை வென்றது போன்றவை தரப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்கள் படித்துப் பயன் பெறலாம்.– புலவர் இரா.நாராயணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936169246956,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0be1d070ca6ec80f1ee7c7c4bd00bcc6.jpg?v=1783934507"},{"product_id":"தேவாரம்-இரண்டாம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் இரண்டாம்  திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிவனாரின் பதிகள்தோறும் சென்று பணிந்து, ‘நாவரசர்’, ‘சம்பந்தர், ‘சுந்தரர்’ பாடிய தேவாரப் பதிகங்கள் முதலாகச் ‘சேக்கிழார்’ ஆக்கிய ‘மாக்கதையாம்’ ‘பெரியபுராணப்’பாக்கள் ஈறாக உள்ளவற்றைத் தொகுத்துச் “சைவத்திருமுறைகள் பன்னிரண்டு” என நம் முன்னோர் வகுத்துள்ளனர்! சிவனாரடி போற்றும் சீரடியவர், இப்பன்னிரண்டையும் தம் “கண்ணிரண்டெனவே” கொண்டு மகிழ்வர்!அன்று அவர்கள் வகுத்த முறையில் முதல் மூன்று திருமுறைகளாகச் ‘சம்பந்தர் தேவாரம்’ உள்ளது. இப்போது, இரண்டாம் திருமுறை முழுவதும் உரையுடன் வெளிவந்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936281641196,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f737c078dcec28e3a256468016accee1.jpg?v=1783934835"},{"product_id":"சத்திய-சோதனை","title":"சத்திய சோதனை","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eசத்திய சோதனை\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e என்பது மகாத்மா காந்தியின் சுயசரிதையாகும். தனது வாழ்க்கைப் பயணத்தில் நிகழ்ந்த அனுபவங்கள், உண்மையைப் பின்பற்றிய விதம், அறநெறி, அகிம்சை, எளிமை மற்றும் சுயஒழுக்கம் ஆகியவற்றை நேர்மையாகப் பதிவு செய்துள்ள அரிய நூல் இது. வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிந்தனைகளையும், மனிதநேயப் பண்புகளையும் எடுத்துரைக்கும் இந்நூல், அனைத்து வயதினரும் படிக்க வேண்டிய சிறந்த வாழ்க்கை வரலாற்று நூலாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936546406636,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a0456d83859b8f14964df244d22febbd.jpg?v=1783935433"},{"product_id":"திருக்குறள்-கலைஞர்-உரை-1","title":"திருக்குறள் கலைஞர் உரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நான்றியாதவனல்லன். முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு என்னை ஆட்கொண்டது. அதனை நிறைவேற்றி மகிழ 'முரசொலி' நாளேட்டில் ஒவ்வொரு நாளும் நான் எழுதிய திருக்குறள் உரைகளின் தொகுப்பே இந்த நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936736166124,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/84409129eb4bc56d8a830313b614a67f.jpg?v=1783936113"},{"product_id":"சங்கத்-தமிழ்","title":"சங்கத் தமிழ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசங்கத் தமிழ்'' என்னும் நால், சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்கியளிக்கும் இனிய பநுவல், உள்ளத்தைக் கவ்வும் பாங்கிலும், நெஞ்சத்தில் தோயும் செஞ்சொற்களாலும், வடிக்கப் பெற்றிருப்பதால், உள்ளபடியான 'கவி-தை' நூலாகும் இது. எதுகையையும், மோனையையும், சீரையும், தளையையும் தேடுவதில் சிந்தையைச் செலுத்திக் கொண்டிராமல், உள்ளிருந்து ஊற்றெடுக்கும் மொழியும் பொருளும் இயல்பாக இயங்குமாறு உரிமை நலம வழங்கப் பெற்ற, உண்மைப் பாடல்களை உருவாக்கித் உரிமை நலம் வழங்கப் பெற், உண்மைப் பாடல்களை உருவாக்கித் தரும் உயர் நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936834961644,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/02e358b1004b49c4f687d9cf8fe7fd8e.jpg?v=1783936514"},{"product_id":"பாவேந்தர்-பாரதிதாசன்-கவிதைகள்","title":"பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்","description":"\u003cp\u003e\u003cspan lang=\"TA\"\u003eபாவேந்தர் பாடல்கள் ஒவ்வொன்றிலும் தென்றலும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇருக்கும்\u003c\/span\u003e\u003cspan\u003e; \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதீயின் சூடும் இருக்கும்\u003c\/span\u003e\u003cspan\u003e; \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eபுரட்சிச் சியதனையும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇருக்கும். இதனாலேயே அவர் ‘பாவேந்தர்’ என்றும்\u003c\/span\u003e\u003cspan\u003e, ‘\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eபுரட்சிக் \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eகவிஞர்’ என்றும் மக்களால் போற்றப்பட்டார்.தமது\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e18\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஆவது வயதில் அரசினர் பள்ளியில் தமிழாசிரியராய்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅமர்ந்தார். மகாகவி பாரதியாரிடம் கொண்ட பேரன்பால் தம்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eபெயரைப் ‘பாரதிதாசன்’ என வைத்துக் கொண்டார்.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇவர் பல நூல்களை இயற்றியுள்ளார். குடும்ப விளக்கு\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eபாண்டியன் பரிசு\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅழகின் சிரிப்பு\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசஞ்சீவி பர்வதத்தின்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசாரல்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதமிழச்சியின் கத்தி\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇருண்ட வீடு\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇளைஞர்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇலக்கியம் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47936967639276,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d50c0247affc9f6e2de8098c49a510e4.jpg?v=1783936746"},{"product_id":"அருணகிரிப்-புராணம்","title":"அருணகிரிப் புராணம்","description":"\u003cp\u003e\u003cspan lang=\"TA\"\u003eஉலகில் விளங்கும் சிவத்தலங்கள் எண்ணற்றவை\u003c\/span\u003e\u003cspan\u003e; \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅத்தலங்களுள் முதன்மையானது திருவண்ணாமலை ஆகும்.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅதனால் அத்தலம் ‘தலேச்சுரம்’ என்றும்\u003c\/span\u003e\u003cspan\u003e, ‘\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசிவலோக நகரம்’\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎன்றும் அழைக்கப் பெறுகிறது.நினைத்தாலே முத்தி அளிக்கும் தலம்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதிருவண்ணாமலை\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎன்றும் அருள்நூல்கள் உரைக்கின்றன. ஒருவர் பிறப்பதும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇறப்பதும் தொழுவதும் அவர் கையில் இல்லை. ஆனால்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎத்தகையவர்களுக்கும் ‘நினைத்தல்’ என்பது எளிது. அதனால்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநினைக்க முத்தி அளிக்கும் திருவண்ணாமலையே அனைத்துத்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதலங்களை விடவும் சிறயத தலமாகும்.திருவண்ணாமலைத்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதிருத்தலத்துக்குத் தமிழில் இரண்டு தலபுராணங்கள்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇருக்கின்றன. அவை (\u003c\/span\u003e\u003cspan\u003e1) \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசைவ எல்லப்ப நாவலர் பாடிய\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅருணாசல புராணம்\u003c\/span\u003e\u003cspan\u003e, (2) \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசிதம்பரம் மறைஞான சம்பயத\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநாயனார் பாடிய அருணகிரிப் புராணம்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎன்பன.அருணாசல புராணமும் அருணகிரிப் புராணமும் பாடல்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎண்ணிக்கையில் ஏறக்குறைய சம அளவிலான நூல்கள்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎன்றாலும்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅருணகிரிப் புராணத்துக்கு உரை ஏதும் எழுதப்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eபெறவில்லை. மூலமாக மட்டும் ஒருமுறை இ\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eந்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநூல் வெளியிடப் \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eபெற்றுள்ளது. அதுவும் இப்பொழுது கிடைப்பதில்லை.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநூலுக்கு உரை இரு\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eந்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதால் அன்பர்கள் படித்துப் பயன்பெற\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஉதவியாக இருக்கும் என்று\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eமூலம்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eமற்றும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஉரை\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eயுடன்\u003c\/span\u003e\u003cspan\u003eஇப்போது வெளியிடப் பெறுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937514275052,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3e147ba5a8e93b7ce4a0c8d8d1943198.jpg?v=1783939934"},{"product_id":"திருக்குறள்","title":"திருக்குறள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937515290860,"sku":null,"price":413.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1ef707c74dfa5453f15a9e172de4c744.jpg?v=1783940273"},{"product_id":"திருக்குறள்-1","title":"திருக்குறள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937516765420,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_afc6a797-6950-486f-981b-7cf53d2bf028.jpg?v=1783940467"},{"product_id":"திருப்புகழ்-மூலமும்-உரையும்-பகுதி-4","title":"திருப்புகழ் மூலமும் உரையும்  பகுதி 4","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல் நயமும், இசைத் தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937530560748,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4.jpg?v=1783940706"},{"product_id":"திருப்புகழ்-மூலமும்-உரையும்-பகுதி-6","title":"திருப்புகழ் மூலமும் உரையும்  பகுதி 6","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிநாதர். “திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்” என்பர். ஆனால் வாழ்க்கையே மணக்கும் என்பது அனுபவ உண்மை. அருணகிரிநாதர் உலக வாழ்க்கையை வெறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டி திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன் திருக்கையில் ஏந்தி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முக்தி அருளும் திருவண்ணாமலையில் முருகன் மயில் மீது தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடு அருணகிரி” என்று அருள் புரிய அருணகிரியார், “மறைகளாலும் சாற்றுதற்கரிய புகழுடைய முருகா, உன்னை ஏடெழுதா ஏழையாகிய சிறியேன் எங்ஙனம் பாடுவேன்” என்று கூற, முருகப்பெருமான் “உன் நாக்கை நீட்டு” என்று சொல்லி வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை அவரது நாவில் எழுதி தனது செங்கனிவாய் மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்க, மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார் அருணகிரிநாதர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937535377644,"sku":null,"price":508.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6.jpg?v=1783941048"},{"product_id":"தேவாரம்-ஆறாம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் ஆறாம் திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003eபன்னிரு சைவத் திருமுறைகளில், முதல்\u003c\/p\u003e\n\u003cp\u003eஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல்\u003c\/p\u003e\n\u003cp\u003eமூன்று (1,2,3) திருமுறைகளாக அமைந்தவை\u003c\/p\u003e\n\u003cp\u003eசம்பந்தரின் தேவாரப் பதிகங்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடுத்து\u003c\/p\u003e\n\u003cp\u003e4,5,6-ஆம் திருமுறைகளாக உள்ளவை\u003c\/p\u003e\n\u003cp\u003eநாவுக்கரசரின் தேவாரப் பதிகங்கள். நாவரசரின் ஆறாம்\u003c\/p\u003e\n\u003cp\u003eதிருமுறையாம் தேவாரம் நீண்ட சீர்களைக் கொண்டு,\u003c\/p\u003e\n\u003cp\u003eதாண்டகம் எனும் பேர் பெற்றுள்ளது!. இதனால் நாவரசரைத்,\u003c\/p\u003e\n\u003cp\u003e‘தாண்டகவேந்தர்’ எனத் தரணி போற்றுகிறது!.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937537343724,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7a49383fb8fd492a6fcd796f2039d7be.jpg?v=1783941529"},{"product_id":"ரோமாபுரிப்-பாண்டியன்","title":"ரோமாபுரிப் பாண்டியன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாவீரன் பாம்பே - மாவீரர்களை மண்டியிட வைத்த சீசர் - சீசர் வளர்த்த சிங்கம் அந்தோணி - அந்தோணியை அடக்கிய அகஸ்டஸ் - இப்படி வீரத் திருவிளக்குகளின் ஒளி மழையால் எழில் கொண்டு விளங்கிய பூமி ரோமாபுரி. அது வாழ்ந்த விதமும் தாழ்ந்த கதையும் யாரும் அறியாத ரகசியமல்ல. ரசவல்லிகளின் மைவிழிகள் - மதுக்கிண்ணங்கள் இவைகளே அந்தத் திருநாட்டின் பெரு வீழ்ச்சிக்குக் காரணம் என்ற விளக்கத்தை வரலாறு புலம்பிக் காட்டுகிறது. ஏற்றமும் பொலிவும் குலுங்க என்றைக்கோ ஒரு நாள் மலையில் ஏற்றிவைத்த தீபம்போல் அந்தச் சின்னஞ்சிறு சிங்காரப் பொன்னாடு எட்டுத்திக்கும் புகழ் பரப்பிக் கொண்டிருந்தது. அதன் மெருகு குலைந்து அடித்தளமும் ஆட்டங்கொடுத்துப் புழுதியில் வீசப்பட்ட வீணையென ஆகிவிட்ட காலத்தை, கி.பி.1453 என்று கணக்கிட்டுக் கூறுவார்கள், சரித்திர ஆசிரியர்கள். தமிழகமும், ரோமும் எல்லா வகையிலும் உறவாடியிருக்கக் கூடும் என்பதற்கான சான்றுகள் புதைபொருள் ஆராய்ச்சி மூலமும், இலக்கியங்கள் வாயிலாகவும் வரலாற்றிலிருந்தும் வெகுவாகக் கிடைத்திருக்கின்றன. இந்தப் பழைய தொடர்பினை மையமாக வைத்து உருவானதுதான் “ரோமாபுரிப் பாண்டியன்”\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47937540456684,"sku":null,"price":620.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c9109646c288592dbffb895835893fde.jpg?v=1783941776"},{"product_id":"மகாகவி-பாரதியார்-கவிதைகள்","title":"மகாகவி பாரதியார் கவிதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.தமிழ், தமிழர் நலன், இந்தியா விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941355536620,"sku":null,"price":323.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6c79abf0b9175eed91f665c505ac6ec0.jpg?v=1784001367"},{"product_id":"ஈ-வெ-ரா-பெரியார்-ஒடுக்கப்பட்டவர்களின்-உளியோசை","title":"ஈ.வெ.ரா. பெரியார் -ஒடுக்கப்பட்டவர்களின் உளியோசை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரியாரையும் அம்பேத்கரையும் சமூக சீர்திருத்த நாணயத்தின் இரு பக்கங்களாகக் கருதலாம். இந்து மதம் என்பது சாதிகளின் தொகுப்பு மட்டுமே என்று இந்துக் கடவுள்களை விமர்சிக்கவும் அவர்களைக் கண்டிக்கவும் அவர்கள் தயங்கவில்லை. பெரியாரும் அம்பேத்கரும் பிராமணீயம் மற்றும் சதுர்வர்ணம் (நான்கு சாதிகள்) என்ற பிராமண வரிசையை கடுமையாக விமர்சித்தார்கள். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர் பெரியார். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவு வாதமும் மிகவும் புகழ்பெற்றவை. இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப்பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. சுயமரியாதைத் திருமணம் புரிவது தெய்வக் குற்றம் என்று கூச்சலிட்ட சனாதனவாதிகளிடம் ‘நான் என்ன மனிதருக்கும் மாட்டுக்குமா திருமணம் செய்து வைக்கிறேன்? ஆறறிவு மனிதர்களாகப் பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே திருமணம் செய்து வைக்கிறேன்? அது எவ்வாறு தவறாகும்? என்றார் பெரியார். சமூக சீர்திருத்தப் பணிகளாலும், பகுத்தறிவுச் சிந்தனைகளாலும் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் அறிவுலகை வழிநடத்தியவர் தந்தை பெரியார். இந்திய வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த முக்கியத் தலைவர்களுள் பெரியாரும் ஒருவர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941364482284,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2e0c80120a15bb9d18933bc0a67be411.jpg?v=1784002026"},{"product_id":"திருப்புகழ்-மூலமும்-உரையும்-பகுதி-2","title":"திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல் நயமும், இசைத் தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941370642668,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_218a0478-e5a2-4239-b649-efa6128d0c13.jpg?v=1784002376"},{"product_id":"திருப்புகழ்-மூலமும்-உரையும்-பகுதி-3","title":"திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 3","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅருணகிரிநாதர், தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல் நயமும், இசைத் தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941370970348,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3.jpg?v=1784002666"},{"product_id":"திருமுருகாற்றுப்படை-விளக்கம்","title":"திருமுருகாற்றுப்படை விளக்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநக்கீரர்  இயற்றியது திருமுருகாற்றுப்படை. சங்க நுல்களுக்கும் சைவ நூல்களுக்கும் இணைப்புப் பாலம் போல விளங்கும் இந்த நூல் என்றும் மங்கலமாய் ஒளிர்கிறது. காரணம் சைவத்திருமுறைகளில் இந்நூல் கோக்கக்பெற்றிருந்தமையே. மிகப் பழங்காலம் தொட்டே இது பாராயண நூலாக இருந்தது  மற்றொரு காரணம். சங்க நூல் ஆதலின் இந்நூலின் நடை எளிதில் யாவருக்கும் புலனாவது இல்லை. ஆனாலும் பக்தர்கள் இதைப் பாராயணம் செய்து வருகின்றனர். இதன் பொருளைத் தெரிந்துகொண்டு பாராயணம் செய்தால் இதனிடம் உள்ள ஈடுபாடு மிகுதியாகும். எனவே இதைப் படித்த பிறகு  திருமுருகாற்றுப்படையின் மூலத்தைப் படித்தால் பொருள் ஓரளவு தெரியும். நக்கீரர் சிவபெருமானுடைய சாபத்தைப் பெற்ற பிறகு அதனை நீக்கிக் கொள்ளும் பொருட்டு கைலாச யாத்திரை சென்றார் என்றும் இடையில் ஒரு மலைக் குகையில் அடைபட்ட போது முருகப்பெருமான் மீது திருமுருகாற்றுப்படை பாடி விடுதலை பெற்று பின்பு காளத்தி மலை சென்று கைலாச தரிசனம் செய்து சாபத்தினின்றும் விடுதலை பெற்று மதுரையை அடைந்தார் என்பது பொதுவான செய்தி. அதேபோல பக்தர்களும் தமது கவலைகளில் இருந்து விடுபட திருமுருகாற்றுப்படை பாராயணம் உதவும்.  பொருளைத் தெரிந்துகொண்டு பாராயணம் செய்வீர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941372543212,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/7a824c00a64535c385b8f1b345943f6c.jpg?v=1784003112"},{"product_id":"தேவாரம்-ஐந்தாம்-திருமுறை-முழுவதும்","title":"தேவாரம் ஐந்தாம் திருமுறை முழுவதும்","description":"\u003cp\u003eபன்னாட்டவரும் பணிந்து போற்றும்\u003c\/p\u003e\n\u003cp\u003eகடவுளை, இந்நாட்டவர், ‘சிவனார்’ என்பர். ஒரு\u003c\/p\u003e\n\u003cp\u003eசெயலைச் செய்யும் போதும், செயலேதுமின்றி\u003c\/p\u003e\n\u003cp\u003e‘வாளா’ இருக்கும்போதும் சிவனாரின்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடியவர், சிவனாரின் பேரையே\u003c\/p\u003e\n\u003cp\u003eசிந்தித்தவாறும், கூறியவாறும் இருப்பர்!\u003c\/p\u003e\n\u003cp\u003eபோற்றிப் பணிவர்! “நாவரசர்” என்னும் நல்லடியவர், பதிகள்தோறும் சென்று,\u003c\/p\u003e\n\u003cp\u003eசிவனாரைப் பணிந்தும், பணிகள் செய்தும் வாழ்ந்தவர் என்பதை\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவர் பாடிய பதிகங்கள் வாயிலாகவும், பிறவற்றாலும்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிகிறோம்! அவர் பாடியவை, 4, 5, 6 என்னும் திருமுறைகளாக\u003c\/p\u003e\n\u003cp\u003eவகுக்கப்பட்டுள்ளன. நான்காம் திருமுறையை \u003c\/p\u003e\n\u003cp\u003eஉரையுடன் அருணா பப்ளிகேஷன்ஸ் முன்னம் வெளியிட்டு\u003c\/p\u003e\n\u003cp\u003eஉள்ளது. இப்பொழுது “ஐந்தாம் திருமுறை”, உரையுடன்\u003c\/p\u003e\n\u003cp\u003eவெளியிடுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e‘அப்பரின்’ வாழ்வில் நிகழ்ந்த ஒப்பிலாச் சிந்தை கவரும்\u003c\/p\u003e\n\u003cp\u003eவிந்தை நிகழ்வுகளை அத்துடன், திருமுறைகளில் கண்டுள்ள ஒன்று - இரண்டு -\u003c\/p\u003e\n\u003cp\u003eமூன்று முதலாகத் தொகுத்துக் கூறும் செய்திகளை, முடிந்த வரை\u003c\/p\u003e\n\u003cp\u003eவிடாது வகுத்து விரித்து விளக்கித் ‘தொகை வகை விரி’ என்னும்\u003c\/p\u003e\n\u003cp\u003eதலைப்பில் தரப்பட்டுள்ளது! இது மற்றவர் நூல்களில் காணாத\u003c\/p\u003e\n\u003cp\u003eபெருஞ்சிறப்பாகும்! சம்பந்தர் தேவார உரையில் தந்தையும்,\u003c\/p\u003e\n\u003cp\u003e‘தராததையும்’, இதில் காணலாம்.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941374935276,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c350b773c81b908fd940a187ed0b4835.jpg?v=1784003403"},{"product_id":"பதார்த்தகுண-சிந்தாமணி","title":"பதார்த்தகுண சிந்தாமணி","description":"\u003cp\u003e\u003cspan\u003eமுனிவர்கள் அருளிச்செய்த அற்புத சிந்தாமணி என்னும் \u003c\/span\u003e\u003cb\u003e\u003cu\u003eபதார்த்தகுண சிந்தாமணி\u003c\/u\u003e\u003c\/b\u003e\u003cspan\u003e மூலமும் உரையும் அற்புத சிந்தாமணி என்னும் இவ்வரிய நூல் பதார்த்த குணமானது வயித்திய சாஸ்திரங்களுள் முக்கியமானதாயும் யாவரும் அறிய வேண்டியதாயும் பதார்த்தங்களின் குணங்களை மாத்திரமேயன்றி அவற்றின் பிரயோசனங்களையும் சொல்லும் குடும்ப சாஸ்திரமாய் இருக்கின்றது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941392728300,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3f4832aac07d96ce98f95641ce7813ca.jpg?v=1784004759"},{"product_id":"திருப்புகழ்-மூலமும்-உரையும்-பகுதி-5","title":"திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 5","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிநாதர். “திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்” என்பர். ஆனால் வாழ்க்கையே மணக்கும் என்பது அனுபவ உண்மை. அருணகிரிநாதர் உலக வாழ்க்கையை வெறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டி திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன் திருக்கையில் ஏந்தி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முக்தி அருளும் திருவண்ணாமலையில் முருகன் மயில் மீது தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடு அருணகிரி” என்று அருள் புரிய அருணகிரியார், “மறைகளாலும் சாற்றுதற்கரிய புகழுடைய முருகா, உன்னை ஏடெழுதா ஏழையாகிய சிறியேன் எங்ஙனம் பாடுவேன்” என்று கூற, முருகப்பெருமான் “உன் நாக்கை நீட்டு” என்று சொல்லி வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை அவரது நாவில் எழுதி தனது செங்கனிவாய் மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்க, மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார் அருணகிரிநாதர்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941393547500,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5_251de9e8-411c-46ca-bcf2-c37aa3c75538.jpg?v=1784005000"},{"product_id":"மகாபாரதம்-அறத்தின்-குரல்","title":"மகாபாரதம் அறத்தின் குரல்","description":"\u003cp\u003e\u003cspan lang=\"TA\"\u003eமிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eமுடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eவெளிவருகிற பக்தனைப்போலப் பத்துப் பருவங்களையும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநூற்றுக்கணக்கான சருக்கங்களையும் உடைய இந்த மகா\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eகாவியத்தில் நுழைந்து எத்தனையோ நல்லவர்களையும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eகெட்டவர்களையும் நன்மை தீமை தெரியாதவர்களையும் சந்தித்துவிட்டு அமைதியோடு கீழே இறங்கி வருவோம்.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇப்போது நம்முடைய இதயத்தில் முரசு கொட்டுவதுபோல்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eமுழங்கும் எண்ணம் யாது\u003c\/span\u003e\u003cspan\u003e? \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eதர்மத்துக்குத்தான் வெற்றி!\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eசத்தியத்துக்குத்தான் வெற்றி!\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநேர்மைக்குத்தான் வெற்றி!\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003eநியாயத்துக்குத்தான் வெற்றி! இந்தஎண்ணம் நம் நெஞ்சமெங்கணும் இடைவிடாமல்\u003c\/span\u003e\u003cspan\u003e  \u003c\/span\u003e\u003cspan\u003eமுழங்கிக்கொண்டே இருக்கட்டும்.\u003c\/span\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e‘இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் நம்பலாமா’ என்று யாரோ\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eகேட்கும் குரல் ஒன்றும் நம் செவிகளில் விழுகிறது! நம்புவதில்தான் எல்லாம் இருக்கிறது! நம்பாததில் எதுவும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஇல்லை.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநல்லதைச் சொல்லுவது எதுவோ நல்லவர்களின்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eவெற்றியைக் கூறுவது எதுவோ அது நல்லது! அதை நாமும்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநம்புவோம்\u003c\/span\u003e\u003cspan\u003e; \u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eநம்பி வாழ்வோம்! \u003c\/span\u003e\u003cspan\u003eநா. பார்த்தசாரதி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47941537693932,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a25aa352a6d69547226f1cc5d7388e8e.jpg?v=1784006763"},{"product_id":"தொல்காப்பியப்-பூங்கா","title":"தொல்காப்பியப் பூங்கா","description":"\u003cp\u003e\u003cspan\u003eநமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியமே முதல் நூலாகும். அது ஒருவகைத் தொகை நூலுமாகும். தொல்காப்பியத்துக்கு முன் தமிழில் பல்வகை இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதும் அவற்றையும் தம் கருத்துகளுக்குத் துணையாகத் தொல்காப்பியர் பயன்படுத்திக் கொண்டுள்ளாரென்பதும் அவர்தம் நூலில் பற்பல இடங்களிலும் என்ப, என்மனார், என்றிசினோர் என்பன போலக் கூறியுள்ளமையால் புலப்படும் உண்மையாகும். தமிழரின் மொழி, பண்பாடு, வாழ்வு போன்ற அனைத்தையும் ஓரளவேனும் அறிந்துகொள்ள உதவும் சில்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சரியான ஆதாரம் அது என்பதையும் நாம் புறக்கணித்து விடக்கூடாது. அதற்குத் துணை செய்யும் வகையில் தொல்காப்பியக் கருத்துகள் நாட்டில் பரவ வேண்டும் என்னும் நன்னோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா எனும் நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942024233196,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thokkappiyapoonga.jpg?v=1784008669"},{"product_id":"குறளோவியம்","title":"குறளோவியம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது. இன்று இருபதாம் நூற்றாண்டில், சமுதாயம் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளால் சிதறுண்டு கிடப்பது போலவே அன்றும் வள்ளுவர் காலத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மை பாராட்டப்பட்டிருக்கிறது. அந்த வேதனையைத் தாங்க முடியாமல்தான் வள்ளுவர் \"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று குறள் தீட்டியுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942033277164,"sku":null,"price":891.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4a2e615ee3eace5b45793dc6649b2489.jpg?v=1784008974"},{"product_id":"நோயின்றி-நூறாண்டு-வாழும்-விதிகள்","title":"நோயின்றி நூறாண்டு வாழும் விதிகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉடலின் இயக்கங்கள் சீராக இருக்கும் போது ஆரோக்கியம் நிலைக்கிறது. இவற்றில் குறைபாடோ, மாறுபாடோ உண்டாகும் போது நோய் உண்டாகிறது. இவற்றை தடுக்கும் விதமாகத்தான் மருந்துகளையும் அன்றாட ஒழுக்க விதிகளையும் பின்பற்றி நோயை, உடலில் குறைபாட்டை சரி செய்து கொள்கிறோம். காலை முதல் இரவு வரையிலான அனைத்து  நியதிகளையும் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால நூல்களைக் கொண்டு ஆராய்ந்து இந்நூல் எழுதப் பெற்றுள்ளது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942160089324,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/noyindrinoorandu.jpg?v=1784009377"},{"product_id":"5000-g-k-quiz","title":"5000 G.k. Quiz","description":"\u003cp\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwj8sI3Rw9GVAxVNXGwGHd5IBbkQ0fERegoIAggACAAIBhAB\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eAruna's 5000 G.K. Quiz\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e by Aruna Publications (authored by Vajid Sha and Aruna's Editorial Board) is \u003cmark class=\"HxTRcb\" data-sfc-root=\"ep\" data-wiz-uids=\"Wt7NGd_q\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwj8sI3Rw9GVAxVNXGwGHd5IBbkQuJAPegoIAggACAAIBhAC\" data-sfc-inited=\"2\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003c!--qkimaf Wt7NGd_p\/HugV6--\u003e\u003c!--cqw1tb Wt7NGd_p\/HugV6--\u003ea 368-page book designed for competitive exams like TNPSC, UPSC, Railway, and Bank exams\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/mark\u003e. Priced around ₹135 to ₹220, it is a comprehensive guide containing 5,000 objective-type questions covering a wide range of General Knowledge topics\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942280642796,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5000gkquiz.jpg?v=1784010193"},{"product_id":"மூவேந்தர்-வரலாறு","title":"மூவேந்தர் வரலாறு","description":"\u003cp\u003eஒரு நாட்டின் வரலாற்றை எழுத அந்நாட்டினுடைய இலக்கியம், புதைபொருள், நாணயம், கல்வெட்டு, செப்பேடுகள், அயல் நாட்டார் கூற்றுகள், நாட்டில் உள்ள பிற அடையாளங்கள் முதலியன உதவும். நம் தமிழகத்தின் சங்க கால வரலாற்றை அறிய மேற்சொன்னவை சான்றாக அமைகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eசங்க காலம் என்பது தமிழ் நாட்டில் சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தரும் வாழ்ந்த காலமாகும். தமிழார்வம் கொண்டவர்களும் தமிழ்ப்புலவர்களும் இவர்களின் வரலாற்றினை அறிய ஏதுவாக திரு ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் சேரர் வரலாறையும், டாக்டர். மா. இராசமாணிக்கனார் அவர்கள் சோழர் வரலாறையும், திரு. தி.வை. சதாசிவ பண்டாரத்தார் பாண்டியர் வரலாறையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்துள்ளனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942343360748,"sku":null,"price":693.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a080449f31bf67e164deea7c668f5437.jpg?v=1784010356"},{"product_id":"ஸ்ரீமத்-பாகவதம்","title":"ஸ்ரீமத் பாகவதம்","description":"\u003cp\u003e\u003cmark class=\"HxTRcb\" data-sfc-root=\"ep\" data-wiz-uids=\"eJVUrc_k\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwit_b2JxtGVAxUib2wGHXZwDOYQuJAPegoIAggACAAIBBAB\" data-sfc-inited=\"2\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003eஅருணா பப்ளிகேஷன்ஸ் (Aruna Publications) வெளியிடும் \u003c\/span\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwit_b2JxtGVAxUib2wGHXZwDOYQ0fERegoIAggACAAIBBAC\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003eஸ்ரீமத் பாகவதம் (Srimath Bhagavatham)\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e புத்தகம்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/mark\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e, உலகின் பரிணாம வளர்ச்சி மற்றும் ஆன்மீக தத்துவங்களை எளிய தமிழ் நடையில் விளக்குகிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942432981228,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/srimathbagavatham.jpg?v=1784010828"},{"product_id":"திருக்குறள்-6-in-1","title":"திருக்குறள் 6 IN 1","description":"\u003cp\u003e\u003cmark class=\"HxTRcb\" data-sfc-root=\"ep\" data-wiz-uids=\"PFS0zc_k\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwjrzsOKx9GVAxX1aHADHePaO3gQuJAPegoIAggACAAIBBAB\" data-sfc-inited=\"2\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003eஅருணா பப்ளிகேஷன்ஸின் (Aruna Publications)\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/mark\u003e \u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\"\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwjrzsOKx9GVAxX1aHADHePaO3gQ0fERegoIAggACAAIBBAC\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eதிருக்குறள் 6 IN 1\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\"\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e என்பது ஆறு வெவ்வேறு உரைகள் மற்றும் பொருள்களை உள்ளடக்கிய ஒரு சிறந்த பதிப்பாகும். இது திருக்குறளை எளிதாகப் புரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942488916204,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thirukkural.jpg?v=1784011120"},{"product_id":"அருணகிரிநாதரின்-திருப்புகழ்-மூலமும்-உரையும்-பகுதி-1","title":"அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1","description":"\u003cp\u003e\u003cmark class=\"HxTRcb\" data-sfc-root=\"ep\" data-wiz-uids=\"f0pyJf_k\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwi4me-vyNGVAxW-RWwGHXlRJCoQuJAPegoIAggACAAIBBAB\" data-sfc-inited=\"2\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003eஅருணா பப்ளிகேஷன்ஸ் (Aruna Publications)\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/mark\u003e வெளியீடான \u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\"\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwi4me-vyNGVAxW-RWwGHXlRJCoQ0fERegoIAggACAAIBBAC\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eஅருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும்\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\" (பகுதி 1)\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e என்பது திருப்புகழ் பாடல்களை எளிய தமிழில், தெளிவான உரையுடன் புரிந்துகொள்ள உதவும் ஒரு சிறந்த நூலாகும். இந்நூலின் 1-ஆம் பாகம் திருப்புகழின் தொடக்கப் பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் கொண்டுள்ளது\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942495043820,"sku":null,"price":310.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thirupugal.jpg?v=1784011503"},{"product_id":"சுந்தரர்-தேவாரம்-ஏழாம்-திருமுறை","title":"சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை","description":"\u003cp\u003eபன்னிரு சைவத் திருமுறைகளில், முதல்\u003c\/p\u003e\n\u003cp\u003eஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல்\u003c\/p\u003e\n\u003cp\u003eமூன்று (1,2,3) திருமுறைகளாக அமைந்தவை\u003c\/p\u003e\n\u003cp\u003eசம்பந்தரின் தேவாரப் பதிகங்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடுத்து\u003c\/p\u003e\n\u003cp\u003e4,5,6-ஆம் திருமுறைகளாக உள்ளவை\u003c\/p\u003e\n\u003cp\u003eநாவுக்கரசரின் தேவாரப் பதிகங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003e“ஏழாம் திருமுறை” சுந்தரர் தேவாரம். அவர்தம் வரலாறு, “அவரின்\u003c\/p\u003e\n\u003cp\u003eபாக்களை நோக்கியே செய்த ஆய்வு”, துள்ளு தமிழில்,\u003c\/p\u003e\n\u003cp\u003eதெள்ளிய உரையுடன்  உங்கள் கைக்கு வருகிறது!.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942498156780,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/sundardevaram7.jpg?v=1784011775"},{"product_id":"என்-கதை-1","title":"என் கதை","description":"\u003cp\u003e\u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"T286Pc\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003e\u003cspan class=\"\" data-sfc-cp=\"\" data-sfc-root=\"c\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwiulsXGytGVAxUyd2wGHb8HFWYQ0fERegoIAggACAAIAxAB\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eஎன் கதை\u003c!--TgQPHd||[]--\u003e\u003c!--TgQPHd||[false,\u0026quot;\u0026quot;,false]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e'\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/span\u003e\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e (En Kadhai) என்பது கவிஞர் \u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eநாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e எழுதிய புகழ்பெற்ற தன்வரலாற்று நூலாகும். இந்நூல் \u003cstrong class=\"Yjhzub\" data-sfc-root=\"ep\" data-sfc-cb=\"\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 700; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eஅருணா பப்ளிகேஷன்ஸ் (Aruna Publications)\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/strong\u003e மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942521651436,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/enkathai.jpg?v=1784012074"},{"product_id":"திருஞானசம்பந்தர்-தேவாரம்-முதல்-திருமுறை","title":"திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை","description":"\u003cp\u003eபன்னிரு திருமுறைகளில் ‘முதல் மூன்று திருமுறைகள்’\u003c\/p\u003e\n\u003cp\u003e‘சம்பந்தர் தேவாரமாகும்!’.  இந்நூல், சம்பந்தர்\u003c\/p\u003e\n\u003cp\u003eதேவாரம் “முதல் திருமுறை முழுவதுங்கொண்ட\u003c\/p\u003e\n\u003cp\u003eஉரைநூலாகும்.”\u003c\/p\u003e\n\u003cp\u003eகனியினும் இனிதாய்ப், பனியினும் தண்ணிதாய், எளிதாக,\u003c\/p\u003e\n\u003cp\u003eவலிதாக, அழகு ஒழுகும் எழிலார் பழகு நடையில், இந்நூலில்,\u003c\/p\u003e\n\u003cp\u003e“உரையும், வரலாற்றுக் குறிப்பும், பிறவும்” அமைந்திட,\u003c\/p\u003e\n\u003cp\u003eஇறையருளால், முறையுறப் படைக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942523420908,"sku":null,"price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/devaram1_73a1cb5e-b953-435e-8d02-b038935147de.jpg?v=1784012357"},{"product_id":"gk-quiz-for-neet-tnpsc-upsc-railway-bank-other-competitive-exams","title":"GK QUIZ FOR NEET,TNPSC,UPSC,RAILWAY,BANK, OTHER COMPETITIVE EXAMS","description":"\u003cp\u003e\u003cspan data-subtree=\"aimfl,mfl\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);'\u003eAruna Publications is \u003c\/span\u003e\u003cmark class=\"HxTRcb\" data-sfc-root=\"ep\" data-wiz-uids=\"JoIJ1_k\" data-sfc-cb=\"\" data-ved=\"2ahUKEwjSvJWS0NGVAxUE4TgGHfhVHeMQuJAPegoIAggACAAIBhAB\" data-sfc-inited=\"2\" data-copy-service-computed-style='font-family: \"Google Sans\", Arial, sans-serif; font-size: 16px; font-weight: 500; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(0, 29, 53);'\u003e\u003c!--qkimaf JoIJ1_j\/HugV6--\u003e\u003c!--cqw1tb JoIJ1_j\/HugV6--\u003ean Indian publishing house known for its competitive exam reference books and general knowledge guides\u003c!--TgQPHd||[]--\u003e\u003c\/mark\u003e. Their \"GK Quiz\" series is highly sought after by students preparing for exams like TNPSC, UPSC, Railways, and Bank exams.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942560841964,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/gkquiz.jpg?v=1784013534"},{"product_id":"தென்பாண்டிச்-சிங்கம்","title":"தென்பாண்டிச் சிங்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவரலாற்றுப் புதினம் என்பது ஒரு இனத்தினுடைய, ஒரு காலகட்டத்திலு நிகழ்ந்த சம்பவங்களைச் சான்றுகளுடனும், கால, புள்ளி விவரங்களுடனும் கூறுவது மட்டு மாகாது. சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தருகிற புள்ளி விவரங்கட்குப் பின்னே ஒளிந்திருக்கிற அந்த இனத்தின் வீழ்ச்சிக்கான தன்மைகளையும், சூழ்நிலைகளையும், எப்படித் தாழ்வுற்றார்கள். எங்ஙனம் உறங்க வைக்கப்பட்டார்கள் என்பதையும் நிகழ்கால சமூகத்திற்கு எடுத்துக்காட்டி விழிப்படைய வைப்பதே ஒரு நல்ல வலாற்றுப் புதினம் - அத்தகைய புதினங்களைப் படைப்பது எப்படி என்பதற்குக் கலைஞரவர்கள் இந்நாவலின் மூலம் இலக்கணம் வகுத்துத் தந்திருக்கிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942580109548,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thenpaandisingam.jpg?v=1784014080"},{"product_id":"அருணகிரிநாதரின்-திருப்புகழ்-மூலமும்-உரையும்-1-6","title":"அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் (1 -6)","description":"\u003cp\u003eஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களின் மூலத்தையும், அவற்றின் ஆழமான பொருளை எளிய உரையுடன் விளக்கும் ஆன்மிக நூல். முருகப்பெருமானின் அருளையும் திருப்புகழின் இலக்கியச் சிறப்பையும் அறிந்துகொள்ள உதவும் அரிய தொகுப்பு.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48091473608940,"sku":null,"price":1980.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THIRUPUGALPOSTFINAL.jpg?v=1785754856"}],"url":"https:\/\/centaram.com\/collections\/aruna-publications.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}