{"title":"ஏ.வி.சுப்பிரமணிய ஐயர்","description":"","products":[{"product_id":"அறுவகைச்-சமயம்","title":"அறுவகைச் சமயம்","description":"\u003cp\u003eதமிழ்நாட்டில் 'அறுவகைச் சமயம்' என்ற வழக்கு மணிமேகலை காலம் முதல் காணப்படுகிறது. சமயம் என்பதும் தத்துவம் என்பதும் ஒன்றெனவே நமது முன்னோர்கள் கருதியதாகத் தோன்றுகிறது. ஏனெனில் உலகாயதம், வைசேடிகம், சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களையும், சைவம், பிரம்மம், விஷ்ணுபாதம் முதலிய சமயங்களையும் சாத்தனார் 'சமயம்' என்றே குறிப்பிட்டார். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அப்போதே அப்படியே கருதினர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇராமானுஜரும் அருள்நந்தித் தம்பிரானும் அறுவகைச் சமயம்' என்றே தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும் அவர்கள் பெயர் குறிப்பிடும் சமயங்கள் பதினான்கு.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47720765685996,"sku":null,"price":66.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ARUVAGAI.jpg?v=1780998598"}],"url":"https:\/\/centaram.com\/collections\/a-v-subramania-iyer.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}